எவ்வளவோ படம் இதுவரைக்கும் பார்த்திருக்கோம்.... எல்லா படத்திலையும் காதல் பண்றவங்களுக்கு மத்தவங்களால வர்ற பிரச்னை பத்தி சொல்லியிருக்காங்க..

முதல் முறையா ஒரு படம் முழுக்க காதலிக்கரவங்களோட பிரச்சனையே அவங்க தான் அப்டீங்கறத ரொம்ப தைரியமா, சொல்லியிருக்குற படம்...
நீ தானே என் பொன் வசந்தம்...

நீ தானே  என் பொன் வசந்தம்


ஒரு பொண்ணு ஒரு பையன் லவ் பண்றாங்க.. அவங்களுக்குள நிறையா சண்டை, கடைசியா ஒரு வழியா கல்யாணம் பண்ணிக்கறாங்க... இவ்ளோ தான் ஸ்டோரி...